அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மேலும் 6 நாடுகளுக்கு தடை!

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு மேலும் 6 நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலஸ்தீனம், சிரியா, பர்கினா பாசோ, மாலி, நைஜர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பிரஜைகள்…

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஒரு சட்டரீதியான நிதியமாக நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டும்- ஹர்ஷ!

‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை ஒரு சட்டரீதியான நிதியமாக நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வலியுறுத்து உள்ளார். இந்த விடயம்…

கெஹெல்பத்தர பத்மேவின் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மீட்பு!

பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் மற்றும் பெருமளவான தோட்டாக்களும்…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

துருக்கி நோக்கி பயணித்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு காற்றலையின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு,…

9-ஆவது ஐ.பி.எல் ஏலம்- வனிந்து ஹசரங்கவை வாங்கிய லக்னோ!

9-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்றையதினம் (16) அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இந்த ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை…

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை…

இலங்கை வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்தது!

இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று (15) வரை 2,208,000…

கர்ப்பிணிப் பெண்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவு இன்று முதல்!

கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா ஊட்டச்சத்து உதவித்தொகை இன்று (16) முதல் வழங்கப்படுகின்றது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (16) காலை 9.30 மணியளவில்…

நெல் கையிருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் நளிந்த…