ஊவா மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு!

ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளைத் திறக்க முடியாமைக்கு…

மண்சரிவு அபாயம் உள்ள மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனை!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது மண்சரிவு அபாயத்திற்குள்ளான மத்திய மாகாணப் பாடசாலைகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதன்படி…

19-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கான மினி ஏலம் இன்று!

19-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்றையதினம் (16) அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஏலப் பட்டியலில் 240 இந்திய வீரர்களும் 110 வெளிநாட்டு வீரர்களும் அடங்கலாக…

சிறையில் உள்ள தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்!

‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை சம்பவம் தொடர்பில் கைதாகி 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ்…

இந்திய வீரர் அக்ஸர் படேல் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகல்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1…

மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

அளுத்கம – மாத்தறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த, வெலிபென்ன பொலிஸில் கடமையாற்றிய…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார். அவர் தனது 83ஆவது வயதில் லண்டனில் காலமானதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். டி.எஸ். டி…

மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 6ஆம் தரம் முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான…

பாடசாலைகள் இன்றையதினம் மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (16) மீண்டும் திக்கப்படுகின்றது. அதன்படி மேல், வடக்கு,…