இன்றைய வானிலை அறிக்கை!
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது. வங்காள விரிகுடாவில்…
பண்டிகைக் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு!
பண்டிகைக் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்…
விபத்துக்குள்ளான எம்.பி அஷோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை!
விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். அதன்படி அசோக…
ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்ட ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரோஹித அமரதாச தெரிவித்தார்….
அவுஸ்திரேலியாவில் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை!
அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) துப்பாக்கி சூட்டு சம்பவம் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்த நாட்டு…
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க கைது!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள்…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட 20,000 குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த…
விபத்துக்குள்ளான எம்.பி அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை கிடைக்கவில்லை- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்….
சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் கைது!
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 34…
