பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க கைது!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017-2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள்…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட 20,000 குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. குறித்த…
விபத்துக்குள்ளான எம்.பி அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை கிடைக்கவில்லை- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் மருத்துவ அறிக்கை இதுவரை பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்….
சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டவர்கள் கைது!
புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் சட்டவிரோத அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட மற்றும் கலேவெல…
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 34…
ஆபத்தான முறையில் வாகனங்களை செலுத்திய இளைஞர்கள் கைது!
மஹரகம – பன்னிபிட்டிய ஹைலெவல் வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்திய 18 இளைஞர்களை மஹரகம…
18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ள நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி!
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டுள்ளது. ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நாவலப்பிட்டி – கண்டி…
பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!
பருவகால சீட்டை பயன்படுத்தும் பாடசாலை மாணவர்களுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதமும் நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில்…
சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிட்னியின் பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிட்னியின் பொண்டி…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…
