இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்குப் பிராந்தியத்தில் காணப்படும் அலைவடிவிலான காற்றின் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாடு முழுவதிலும் மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண உதவிகளை வழங்கிய யாழ்ப்பாணம் சிறைச்சாலை!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. நிவாரண உதவி பொருட்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம்…

டித்வா’ புயல் தாக்கத்தினால் தேங்கிய கழிவுகளை அகற்ற திட்டம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கொழும்பு புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுகளை சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்ற எதிர்பார்ப்பதாக மத்திய…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட முற்பணம்!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின்…

இத்தாலி – இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு!

இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இது…

அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு நடாத்த தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப்…

போலி நாணயங்கள் தொடர்பிலான எச்சரிக்கை!

பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதால், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்தார். போலி நாணயங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த…

இலங்கையில் வறுமை நிலையில் உள்ளவர்களை மீட்டெடுக்க வேண்டும்!

இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி…

மெஸ்ஸி இந்தியா வருகை!

ஆர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இன்று (13) அதிகாலை இந்தியாவின் கொல்கத்தா நகரை வந்தடைந்தார். 14 வருடங்களுக்குப் பின்னர் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளதுடன், அவரது…

நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு பிணை!

வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல நேற்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த…