சிறையில் உள்ள தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் பணி நீக்கம்!

‘கனேமுல்ல சஞ்சீவ’ கொலை சம்பவம் தொடர்பில் கைதாகி 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் ஒருவரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ்…

இந்திய வீரர் அக்ஸர் படேல் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலகல்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1…

மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

அளுத்கம – மாத்தறை வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த, வெலிபென்ன பொலிஸில் கடமையாற்றிய…

அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பொது…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எஸ். டி சில்வா காலமானார். அவர் தனது 83ஆவது வயதில் லண்டனில் காலமானதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். டி.எஸ். டி…

மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 6ஆம் தரம் முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான…

பாடசாலைகள் இன்றையதினம் மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (16) மீண்டும் திக்கப்படுகின்றது. அதன்படி மேல், வடக்கு,…

இன்றைய வானிலை அறிக்கை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இது தற்போது உகந்தையில் இருந்து 408 கி.மீ. தென்கிழக்காக அமைவு பெற்றுள்ளது. வங்காள விரிகுடாவில்…

பண்டிகைக் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு!

பண்டிகைக் காலம் ஆரம்பமாவதை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ்…

விபத்துக்குள்ளான எம்.பி அஷோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை!

விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். அதன்படி அசோக…