மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன!
இன்று (26) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை…
நாட்டின் இரண்டு பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் இரண்டு பகுதிகளில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா…
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபருக்கு மீண்டும் விளக்கமறியல்!
அநுராதபுரம் பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்திலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயினுடன்…
நாட்டில் 3 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இன்றி உள்ளனர்- பிரதமர் தகவல்!
மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டில் தற்போது வேலை இன்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள்…
மாவீரர் தினத்தில் யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்!
மாவீரர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதன்போது பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. மாவீரர்…
காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய காதலி கைது!
காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் குறித்த…
இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை!
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற நாணயக்…
பஹல கடுகன்னாவ பகுதி ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறப்பு!
மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்து- இளைஞன் பலி!
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். படகின் இன்ஜின் தொழில்நுட்ப…
இன்றைய வானிலை அறிக்கை!
அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும். வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ்…
