பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
பேருந்து சேவை, புகையிரதம் சேவை, மற்றும் வாடகை வாகனங்கள் சேவை போன்ற போக்குவரத்து முறைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன், பேருந்து நிலையங்களையும் புகையிரத நிலையங்களையும் ஒருங்கிணைக்கும்…
இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரன்!
இலங்கையின் டாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மேசைப் பந்து உலகத் தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அனைத்து வயதிற்குட்பட்ட பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர்…
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை…
கனடாவின் உயரிய இராணுவ விருதை வென்ற இலங்கைத் தமிழர்!
இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் உயரிய இராணுவ விருது கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம் என்பவர் கனடாவில் Order of Military…
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி உயிரிழந்த சம்பவம்- வெளியான காரணம்!
தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென நேற்று முன்தினம் (09) உயிரிழந்தார். 19 வயதுடைய தருஷி சாமோதி…
நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம்!
நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை நெடுந்தீவு பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை மற்றும்…
யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!
வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் நடவடிக்கைக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து,…
நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்!
வட மாகாணத்தில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை…
இலங்கையில் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை!
இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு தினங்களில்…
மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வௌியான தகவல்!
மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்த…
