2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை இன்று!
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு- நவம்பர் 26இல் விசாரணை!
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர…
கிரிக்கெட் அணி வீரர்களிடமிருந்து வரி அறவிட தீர்மானம்- நீதிமன்றம் முன்வைத்த பரிந்துரை!
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களிடம் இருந்து “முற்பண தனிநபர் வருமான வரியை” அறவிடுவதற்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தீர்மானம் தொடர்பான பிரச்சினையை, அனைத்து சம்பந்தப்பட்ட தரப்பினரும்…
பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவு!
அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடைகின்றது. க. பொ. த. உயர்தர பரீட்சையை முன்னிட்டு நாளை முதல்…
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை!
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெலிகம…
நாளை சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இறுதி வரைவை பரிசீலித்த ஜனாதிபதி!
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) நடைபெறவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய…
ஐ. நா சபையில் நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் இந்தியா- சஜித் பிரேமதாச ஆதரவு!
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினராக இடம் கோரும் நீண்ட கால முயற்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்…
பெண் உட்பட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது!
மஹரகமப் பகுதியில் பெண் உட்பட நான்கு பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைதான நபர்களிடம்…
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை!
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) நடைபெறவுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய…
