மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானைகளால் அக்கிராம மக்க்ள…

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் விபத்து

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை…

போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு வடக்கில் புனர்வாழ்வு நிலையம்!

வடக்கில் போதைவஸ்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு “புனர்வாழ்வு நிலையம்” அவசியம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். வடக்கில் போதைவஸ்து பாவனை தொடர்பில் ஊடகங்களுக்கு…

சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் விபத்து பெண் ஒருவர் பலி

தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பில்…

நாளை மதியம் வரை கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற வானிலைக்காரணமாக, நாளை மதியம் வரை கடற்றொழிலாளர்களை தொழிலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே…

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு

பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் விழிப்புணர்வு கருத்தமர்வு இன்று கிளிநொச்சியில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில்…

கிம் ஜொங் உன்னின் கொடூர ஆட்சி ; தப்பி வந்த பெண் வாக்குமூலம்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் (Kim Jong un) ஆட்சியின் கீழ் அந்நாட்டு மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை அங்கிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் யியோன்மி பார்க்…

அமெரிக்க படகு போட்டியில், 4 படகுகள் விபத்து!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அந் நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு (Donald Trump) ஆதரவாக ஆஸ்டின் நகரிலுள்ள டிராவிசில் ஏரியில் பிரமாண்டப் படகு போட்டி நேற்று நடைபெற்றது….

வெளிநாட்டவர்களுக்கு டுபாய் அரசின் புதிய சலுகை!

மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் வெளிநாட்டவர்களை கொண்ட டுபாயில், கொரோனாத் தொற்றுப் பாதிப்பு காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்வோர் மற்றும் பிற நாடுகளுக்கு…

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமையப் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் ….