13 ஐ நீக்கினால் பெரும் ஆபத்து வரும் ;சுமந்திரன்

13வது திருத்தத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தால் அது மிகப்பெரிய தவறாக அமையும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு இதனை…

தப்பிச் சென்ற ஐந்து வாள்வெட்டுகாரர் ; தேடி பொலிஸ் வேட்டை

வாள்வெட்டு, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர், தப்பிச் சென்ற 5 பேரையும் கைது செய்யப் பொலிஸார்…

ஒரு பவுண் தங்கம் ஒரு லட்சத்தைத் தாண்டியது

தங்கத்தின் விலை கடந்த வாரம் குறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது. யாழ்ப்பாணத்தில், நேற்றைய நிலவரப்படி ஒரு பவுண் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சம்…

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் விபத்து !

கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி காயமடைந்துள்ளார். கிளிநொச்சி ஏ-9 வீதியின் கிளிநொச்சி…

வித்யா கொலை- விசாரணைக்கு விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2015ஆம் ஆண்டு…

குளத்தில் நீராடச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு- வாகரை, மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்திலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுமி, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஆலம்குளம் அரசினர்…

20வது திருத்தத்துக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20வது திருத்தத்துக்கு ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு பிரிவை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 20வது திருத்தம்…

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பத்து நிபுணர்கள் அடங்கிய…

மணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பு உருவாகிறது !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன்…

அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு

யாழ்ப்பாணம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு சபையின் குழு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி யாழ்….