பிரதமருக்கும் கிழக்கு ஆளுநருக்கும் இடையே சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே நேற்று அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில்…

எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது- ஜனாதிபதி

ஆழமாக சிந்தித்து வழங்கப்பட்ட நியமனங்களை எந்தவொரு அழுத்தங்கள் காரணமாகவும் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி அவர்கள் மற்றும்…

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி எம்.பீ.சீ.எஸ்.வீதியில் வைத்தே…

இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம்

கண்டி மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டாவது தடவையாகவும் இன்று ஏற்பட்ட நில நடுக்கம் குறித்து புவிசரிதவியல் ஆய்வுமற்றும் சுரங்க பணியகம் விளக்கம் அளித்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள…

23,000 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை சிங்கராஜ வனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம்!

சிங்கராஜ வனத்தை சுற்றியுள்ள 23,000 ஹெக்டேயர் காட்டுப் பகுதியை சிங்கராஜ வனத்துடன் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.A.C. வேரகொட இதனைத் தெரிவித்துள்ளார்….

காலநிலை மாற்றத்தினால் யாழில் எந்தவித பாதிப்பும் இல்லை !

யாழ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர்…

பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபை, இந்தத்…

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க விழிப்பூட்டும் சுவரொட்டிகள்!

பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர் சமூகம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய சுவரொட்டிகள் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. கல்வி அமைச்சு,…

20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!!

20 ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ம் திருத்தச் சட்டத்தை நீக்கி 20ம் திருத்தச்சட்டத்தை கொண்டு வர ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது….

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று…