புதிய அரசமைப்பு தேவை ;அமைச்சர் விமல்வீரவன்ச

புதிய அரசமைப்பு தேவை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கத்தின் பெரும்பான்மையானவர்கள் 19 வது திருத்தத்தினால் உருவான பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டபின்னர் முன்னோக்கி நகரவேண்டும் என…

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சவேந்திர சில்வா எடுத்த முடிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாட்டு மக்கள் தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர்…

மதுபான போத்தல்களை தடை செய்யும் சட்டம் மிக விரைவில்!!

இலங்கையில் கால் மதுபான போத்தல்களை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா ;இந்தியாவைப்போல் ஆகுமா?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 73அக அதிகரித்துள்ளது. தற்போது, அடையாளம் காணப்பட்ட இருவரில்…

14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் சிவப்பு அறிவிப்பு

வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து (Interpol) சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) பெற்றுள்ளது. குறித்த…

தரமற்ற பெட்டிகளைக் கொண்ட ரயில் ; தீர்மானத்தை கைவிட்டுள்ள ரயில் சாரதிகள்

சீன தயாரிப்பிலான தரமற்ற ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில் சேவைகளில் இருந்து விலகுவதற்கு மேற்கொண்டிருந்த தீர்மானத்தை ரயில் சாரதிகள் கைவிட்டுள்ளனர். ரயில் திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த…

செல்வச் சந்நிதியானின் முத்தேர் பவனி

யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், அன்னதானக் கந்தன் என அடியவர்களால்…

குடிநீர் தொடர்பில் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. வறட்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக…

சுகாதார பிரிவு ஊழியர்களுக்கு சீருடை

ஓட்டமாவடி பிரதேச சபையின் சுகாதார பிரிவு ஊழியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும், சிநேகபூர்வ சந்திப்பும் பிரதேச சபையில் இடம்பெற்றது. இதில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர்,…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண…