ஐ.தே.க. செயற்குழு இன்று கூடுகின்றது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கூடவுள்ளது. கட்சிக் கட்டமைப்பில்…

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியின் இடைக்காலத் தலைவராக கரு ஜயசூரிய நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக மங்கள சமரவீர தெரிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து…

சஜித் அணியுடன் இணைய ஐ.தே.க தயார்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தியுள்ளது என அரசியல் வட்டாரங்களில்…

மாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கத் திட்டம்?

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய்ந்து வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்களில் இருந்து அறிய…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு ராஜிதவுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனா ரத்ன மற்றும் ஹேஷா வித்தானகே ஆகியோரை அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம்…

புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 புதிய செயலாளர்கள் நியமனம்

இலங்கையின் புதிய இராஜாங்க அமைச்சுக்களுக்கான 35 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது குறித்த செயலாளர்கள் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,…

இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது ;சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே…

பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பம்!

9 ஆவது பராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று ஆரம்பமாகவுள்ளது. பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் கவனயீர்ப்பு!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு விசேட ஆர்ப்பாட்டங்களை நடாத்த உள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது . எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச…

ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்க்கு கொரோனா!!

ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை…