விசேட அதிரடிப்படையினர் வசமாகிறது சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கை
சிறைச்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினரை ஈடுபடுத்தும் நடவடிக்கை இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெலிக்கடை, மெகசின், கொழும்பு ஆகிய சிறைச்சாலைகளில் இன்று முதல் விஷேட அதிரடிப்படையினர்…
போதைப்பொருளுடன் 5 பேர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் மற்றும் இளவாழை பிரதேசங்களில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய…
பட்டதாரி வேலைவாய்ப்பு பெற்ற இளைஞன் கட்டிடத்தில் இருந்து விழுந்து பலி!!
புதிய அரசாங்கத்தின் பட்டதாரி பயிலுனர் தொழில் வழங்கும் பெயர் பட்டியலில் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த இளைஞன் கடமைப் பொறுப்பேற்பதற்கு முன்னமே கட்டிடத்தில் இருந்து விழுந்து பலியான சம்பவம் ஒன்று…
அடுத்தமுறை விக்னேஸ்வரனை கவனிக்கிறோம் ; அமைச்சர் சரத் வீரசேகர கொதிப்பு
“விக்னேஸ்வரனின் உரை இனவெறியானது. எதிர்காலத்திலும் நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என நம்புகிறேன். அப்போது கவனித்துக் கொள்வோம்” என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு சுயநிர்ணய…
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இந்த பயிற்சிநெறி…
இன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம்
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று திங்கட்கிழமை (24) முற்பகல் 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள்…
மூன்றுவாகனங்கள் மோதி விபத்து ;தந்தையும் மக்களும் பலி
கண்டி – குருணாகல் பிரதான வீதியின் கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார்…
திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மீட்பு
திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது. கிழக்கு கடற்படை…
ஒட்டுசுட்டானில் கிணற்றில் விழுந்த யானைக்குட்டி மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணி அளவில் காட்டு யானை ஒன்று அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற…
பகரைனில் இருந்து 180 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய கொரோனா தொற்றுக் காரணமாக பஹ்ரைனில்…
