ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு ; கிளிநொச்சி மாணவர்களுக்கு பிணை !

ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும் பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில்…

மீண்டும் சிறை சென்றார் பிள்ளையான்!!

9வது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுக்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சனிக்கிழமை (22.08.2020) மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்து…

அனைத்து இனங்களும் மதங்களும் சமமாக மதிக்கப்படும்- பிரதமர்!

அனைத்து இனங்கள் மற்றும் மதங்கள் சமமாக கருதப்படும மஹாசங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளுக்கு மத்தியிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (22)…

வடக்கு – கிழக்கிலும் களமிறங்குகிறது மனோ கணேசன் கட்சி

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் முற்போக்குக் கூட்டணி போட்டியிடும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

உயிரிழந்த 12வது கொரோனா நோயாளி தொடர்பில் வெளியாகிய தகவல்!!

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்த நோயாளியான பெண் தொடர்பில் முழுமையான தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை உயிரிழந்த குறித்த பெண் கடந்த…

அரச உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட உந்துருளிளுக்கு சொந்த உரிமம்

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சலுகை அடிப்படையில் அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உந்துருளிகளின் உரிமங்களை, உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மோட்டார்…

சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவுதினம் !

1990ம் ஆண்டு சித்தாண்டி பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 30வது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு இன்றைய தினம் சித்தாண்டி…

எதிர்வரும் 29ம் திகதி வவுனியாவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 202.08.29ம் திகதி வவுனியா குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில் கட்சியின் தலைவர் திரு மாவை சோ.சேனாதிராஜா…

கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்

சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த…

கோஷ்டி மோதலில் பலியான 15 வயது சிறுவன்

கோஸ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மாணவனான 15 வயதுச் சிறுவன் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை 22 இரவு இடம்பெற்ற…