இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பாகிஸ்தான் பாராட்டு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு இணையதிகாரியான கேர்ணல் சஜாட் அலி, அவரது பணிவு கால நிறைவின் பின்பு தூதரகத்தை விட்டு செல்வதன் நிமித்தம் 21 ஆம் திகதி…

பதவியேற்ற 96 மணிநேரத்தில் பதவி விலகும் அமைச்சர்

நாட்டின் மின் வெட்டுக்கு மின் சக்கதி அமைச்சே பொறுப்புக் கூற வேண்டும் என்று உறுதியானால் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ்…

அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிலையம் திறக்கப்படும்

அடுத்த மாதம் இறுதிக்குள் விமான நிலையம் திறக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனினும், சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள்…

சண்டையே போடாத கணவர் – வெறுப்படைந்த மனைவி விவாகரத்து கோரல்

கணவரின் அளவுக்கதிகமான அன்பை பொறுத்துக்கொள்ள முடியாத மனைவி திருமணமாகி 18 மாதங்களில் விவாகரத்து கோரியுள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது….

46 குழந்தைகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை!!

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்மார்களின் 46 குழந்தைகளை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு…

2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பம்

இலங்கையில் 2020 வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தற்போது கிராம உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….

தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலுடன் வீழ்ச்சியடைந்திருந்த தொடருந்து திணைக்களத்தின் நாளாந்த வருமானம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூர சேவையில் ஈடுபடும் தொடருந்துக்கள் மூலமே அதிகளவு வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக…

நாடளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பும் பாடசாலைகள்

நாடளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எதிர்வரும்…

அங்கொட லொக்காவின் இன்னொரு சகாவும் சுட்டுக்கொலை

உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு துப்பாக்கிதாரி பொலிஸாரால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கம்பஹா பகுதியில் வைத்து போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்…

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு

நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. சென்னையில்…