கொரோனா காரணமாக இலங்கையில் இன்று ஒருவர் பலி

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய…

மன்னாரில் யாழ். யுவதி கொலையில் சிக்கிய சகோதரி!

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலையில் அவரின் சகோதரியே பிரதான சூத்திரதாரி என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவருகிறது. இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு…

செப்டெம்பர் 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது முக்கிய சில பதவிகளில் மாற்றம் வரக்கூடும் என அக்கட்சி…

காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

காதல் தொடர்பு சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இளைஞர் ஒருவர், தனது காதலியை கூரிய ஆயுதத்தினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் என தெரியவருகிறது. இந்த…

விளையாட்டு விடுதிகளிற்கு நாமல் திடீர் விஜயம்

விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து விசாரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று காலை கொழும்பின் டொரிங்டனிலுள்ள விடுதிக்கு முன்அறிவிப்பும்…

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது ;அமைச்சர் டக்ளஸ்

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் போது 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச்…

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் ; கோபால் பக்லே

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்று…

தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போராடுகின்றோம் ;உதயச்சந்திரா

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு, கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. இந்த நிலையில் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று பேர் அரசுடன் இணையவுள்ளனர்!

சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள்…