தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிகளில் மாற்றம் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என அறியமுடிகின்றது. கூட்டமைப்பில் அங்கம்…

அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ;தினேஷ் குணவர்தன

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் கடந்த அரசாங்கம் நாட்டை குழப்பத்தில் ஆழ்த்திய நிலையில் அரசியல் பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை சபைத் தலைவர்…

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் !

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 இலட்சத்தை நெருங்கும் நிலையில் இந்தியா தற்போது காணப்படுகின்றது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்,…

இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை முன்வைக்க அரசு தீர்மானம் !

இந்த வருடத்தின் இறுதி 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அடுத்த நான்கு மாத செலவினங்களை ஈடுகட்ட 950 பில்லியன்…

சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியிலுள்ள சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 4…

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீண்டுவர இலங்கை கலைஞர்கள் பிரார்த்தனை

பாடும் நிலா என இசைப் பிரியர்களால் அழைக்கப்படும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர்…

2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும்!

2 ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்…

கோட்டை மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கோட்டை மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல்…

முச்சக்கரவண்டிகளை விற்பனை செய்யும் உரிமையாளர்கள்!

இலங்கையில் நாளாந்தம் 600 முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தங்கள் முச்சக்கர வண்டிகளை விற்பனை செய்வதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் மாத்திரம் 219506…

இலங்கையில் முதன்முறையாக சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிப்பு !

இலங்கையில் முதன்முறையாக, சட்டவிரோத கஞ்சா தோட்டங்களை அழிக்கவும், சந்தேக நபர்களை கைது செய்யவும் எஸ்.டி.எஃப் அதிகாரிகள் குழு விமான மற்றும் நில நடவடிக்கைகளை மேற்கொண்டது. வீரவில்லா விமானப்படை…