தனது விருப்பு வாக்குகளை மீள எண்ண, சுமந்திரன் இணக்கம் தெரிவிப்பு
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எனது வெற்றியில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. எனக்கு கிடைக்கப்பெற்ற விருப்பு வாக்குகளில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என…
சமூகத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும் ஆபத்து !
பொதுத் தேர்தல் மற்றும் தற்போது வரை நாடு மிக சுறுசுறுப்பாகச் செயல்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்தால் கொரோனா பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக தொற்றுநோயில்…
ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை!
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது. ஓகஸ்ட் ஏழாம் திகதி ஸ்ரீலங்கன்…
தமிழரசு கட்சியின் அரசியல் குழு நாளை மறுதினம் திருமலையில் கூடுகின்றது!
தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. தமிழரசுக் கட்சியின்…
நான் கிரிக்கெட்டுக்கான அமைச்சர் மட்டும் அல்ல: நாமல் ராஜபக்ச
நான் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்து உள்ளார். கண்டியில் உள்ள…
பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய வைத்து இருக்க முடியாது !
இலங்கை அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வைத்து இருக்க முடியாது என்று பிபிசி சிங்கள சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு…
முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவு இல்லை !
தேர்தல் காரணமாக மக்கள் கொரோனாவை மறந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் கொரோனா எம்மை விட்டு முற்றாக நீங்கவில்லை. எனவே கொரோனாவை மறந்து எமது குழந்தைகளை பலிகொடுக்கமுடியாது. குழந்ழைகளை கவனமாக…
தமிழர் இனப்படுகொலைக் கல்வி வாரத்தை அங்கீகரிக்க கோரிக்கை
கனடாவில் மிகப் பெரிய மாகாணம் என்ற பெருமைக்குரியதும் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமுமாகிய ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, (என்.டி.பி) ஈழத்…
இன்று பதவி ஏற்றவர்களுக்கு ஜனாதிபதியின் உத்தரவு
அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட…
மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய பதவி?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதி பிரதமர் பதவியை வழங்க தயாராக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின்…
