அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறு பிள்ளையானுக்கு அழைப்பு

கண்டியில் நாளை நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பில் பங்கேற்குமாறும் அமைச்சுப்பதவியை பொறுப்பேற்குமாறும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை…

சிறீதரனுக்கு தலைமை பதவி வழங்கினால் ஆதரவு கொடுப்பேன் ; சுமந்திரன்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை பதவியை சி.சிறீதரனுக்கு வழங்கினால் அதனை தான் ஆதரிப்பேன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றுக்கு…

வெள்ளை வானில் 20 வயது யுவதி கடத்தல்

யாழ்ப்பாணம் – நீர்வேலி வடக்கில் வெள்ளை வானில் சென்ற மர்ம கும்பலொன்று இளம் யுவதியொருவரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

வித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்

அமெரிக்க கணித பேராசிரியர் ஸ்டீவ் பட்லர். இவருக்கு இன்று அமெரிக்காவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தீர்க்க முடியாத பல கணித புதிர்களை தீர்த்து அவற்றை…

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் – பிரதமர்

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்தியாவி;ன் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்….

பிரேமலால் ஜெயசேகர பதவியேற்க தடைகள் எதுவும் இல்லை!

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பதவியேற்பதில் சட்டரீதியாகப் பிரச்சினை இருக்காது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக…

மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு

இன்னும் சில நாட்களில் மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும். இதற்குத் தேவையான பெரும்பான்மை மற்றும் தேவையான சட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன….

ரத்துச் செய்யப்பட்ட முன்னணியின் மக்கள் சந்திப்பு

இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச்…

தேசியப்பட்டியல் ஆசனம் ; ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நெருக்கடி

தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. தேசியபட்டியல் ஆசனம் தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்….

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்குமான அனைத்து தரங் களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப் படப்படவுள்ளன….