வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் சூடு
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில்…
தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக பதிவாகும் ;பொலிஸ்
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும்…
இலங்கை பாராளுமன்ற தேர்தல் ; சுமூகமாக ஆரம்பமாகியது வாக்களிப்பு
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் மத்தியில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் தொடங்கியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் கிடைக்கும்…
தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!
கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி தம்புள்ளை-இமானுவ பிரதேச்தில் நடத்திச் செல்லப்பட்ட தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது…
உயர்வடைந்துள்ள கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்த் தன்மையில் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் நிறைவின் போது அனைத்து பங்குகளின் விலை சுட்டியானது 5,166.81ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச்…
ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பயிர்ச்செய்கை!
ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சூரியவெவ பகுதியில் வைத்தே குறித்த நபர்கள்…
இன்று இடம்பெற்ற கோர விபத்து- இரு பெண்கள் உயிரிழப்பு
மாத்தறை – அபறுக்க பிரதேசத்தில் பேருந்து மற்றும் சிற்றூந்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இனவாதம் மதவாதத்தை கைவிட்டு வேற்றுமையில் ஒற்றுமை காணப் பாடுபட வேண்டும் ; ஆர். மனோகரன்
இந்த நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் வரும் பெறுபேற்றின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் ஜனநாயக முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் அதேவேளை தெரிவாகும் மக்கள் பிரதிநிதிகள் இனவாதம் மதவாதம் கடந்து…
நாசாவால் வெளியிடப்பட்ட இலங்கையின் அரிய புகைப்படம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் அழகாக தென்படும் காட்சியொன்றை நாசா வெளியிட்டுள்ளது. நாசா…
மகளை கொலை செய்த தந்தைக்கு மரணதண்டனை
மகளை கொலை செய்த தந்தை ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி பிரமில ரத்நாயக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். நுவரெலியா – ராகலை ஹல்கன்னோயாவை…
