சி.சி.ரி.வி. யின் உதவியால் சிக்கினார் சைக்கிளை திருடிய நபர்
துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி அதனை விற்பனை செய்த நபரொருவர் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…
ஒத்திவைக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள்
கொரோனா அச்சறுத்தல் காரணமாக அநுராதபுரம் நகராட்சிக்குட்பட்ட பிரதேச செயலாளர் பகுதிக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி 14 வயது சிறுவன் பலி
நண்பர்களுடன் குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவன் நீரிழ் மூழ்கி மரணமடைந்த சம்பவமொன்று இன்று (12) இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை வயல் வீதியைச் சேர்ந்த…
நாளை முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் டலஸ்…
கோர விபத்து- இரு யுவதிகள் உட்பட மூவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பிங் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேர் எதிர்…
தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்தால் 04 ஆசனம் சுலபம்- இரா.சம்பந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்றைய தினம் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தமிழ்…
வீதி விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகழும் பலி
வெயாங்கொடை, குபலெழுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கியவர்களை வத்துபிட்டிவெல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே…
மேலும் 90 பேருக்கு கொரோனா
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2605 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2515 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 90 பேர் அடையாளம்…
பாடசாலைகள் தொடர்பில் விசேட தீர்மானம்
நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்வதற்கான விசேட திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு…
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…
