விமர்சன அரசியலை முன்னெடுப்போரால் கிடைக்கும் நன்மை

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு வெளியில் இருப்பவர்களால் ஏன் அவர்களுக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா….

சங்குப்பிட்டி பாலத்தின் இறக்கத்தில் விபத்து!

மணல் ஏற்றிக் கொண்டுசென்ற டிப்பர் வாகனமொன்று, முச்சக்கர வண்டியை மோதியதில் முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் சங்குப்பிட்டி பாலத்தின் இறக்கத்தில் 6.30…

குடும்பத்தை சேர்த்து வைத்த ஊரடங்கு

கொரோனாவால் உலகமே பொருளாதார ரீதியாக பல பிரச்னைகளை சந்தித்து இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த ஊரடங்கால் சில நன்மைகளும் நடந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது….

தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ்…

நாடு திரும்பியவர்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஓர் விசேட செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில்…

பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தற்சமயம் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டத்தின் படி பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக்குழு உத்தியோகத்தர்கள் வருகை…

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez…

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுனரும், அதன் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…

ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி இவ்வாறு ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கு வாக்களியுங்கள் ; சிவசேனை

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களிற்கும் சமூகத்திற்கு தொண்டாற்ற கூடியவர்களிற்கும் வாக்களிக்குமாறு சிவசேனை அமைப்பின் வன்னிமாவட்ட இணைப்பாளர் அ. மாதவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்…