பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்வேன் ; இ.சாள்ஸ் நிர்மலநாதன்

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் கூட்டமைப்பில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் நிச்சயமாக பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என…

கட்டம் கட்டமாக பொதுத்தேர்தலை நடத்த யோசனை

பொதுத்தேர்தலை கட்டம் கட்டமாக நடத்தும் யோசனை குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் எனினும் இதனை ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும்…

அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க…

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் கடந்த வாரத்தில் இருந்து பருப்பு, வெங்காயம், டின் மீன் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பருப்பு, சிவப்பு…

அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி நடத்தப்பட்ட ஜெபக் கூட்டம்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் புத்தளம் மாவட்டம் தங்கொட்டுவை – மோருக்குளிய பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் ஜெபக் கூட்டத்தை நடத்தியவர்களை தங்கொட்டுவை…

ஏப்ரல் 17 ற்கு பின்னர் வேகமெடுக்கவுள்ள கொரோனா -பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு பின்னர் மிகவும் வீரியமாக பரவலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர்…

முறையற்ற விதத்தில் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை பயன்படுத்துவோருக்கு கடுமையான சட்டம்

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி…

கொரோனா பரிசோதனைக்காக சென்ற குழு மீது தாக்குதல்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவக்குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கடன் உதவி வழங்க முன்வந்துள்ளது இலங்கை சேமிப்பு வங்கி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 30,000 கடன் வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது. கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 50 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும்…

கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து அமெரிக்கா ஆராய்ச்சியாளர்களின் முயற்ச்சி வெற்றி

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை அமெரிக்காவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாகவும், இதில் எலிக்கு நடத்திய சோதனை வெற்றி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கொரோனா…