பிள்ளையானால் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பப்பட்ட கடிதம்- குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை!
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை…
பயங்கரவாத பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்- எழும் கண்டனங்கள்!
முல்லைத்தீவைச் சேர்ந்த புகைப்பட ஊடகவியலாளர் கனபதிப்பிள்ளை குமணனை பயங்கரவாத பொலிஸார் காரணம் குறிப்பிடாமல் விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு உள்ளூரிலும், சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. வன்னியைச் சேர்ந்த…
கொக்குத்தொடுவாய் பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை!
கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரை பகுதியில் இளைஞன் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் வடக்கைச் சேர்ந்த 21 வயதுடைய ஜெயராஜ் சுபராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…
யாழில் உள்ள தேவாலயங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!
யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறும் திருநாட்களின் போது வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது சமூகத்தில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பதால், வீதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான…
வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவு நாளும், முன்னெடுக்கப்படவுள்ள போராட்டமும்!
சர்வதேச வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவு நாளான ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று நீதிகோரி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரும்…
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 29ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது. மருத்துவ சேவை மற்றும் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை…
இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தும் கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு சமூக அமைப்புகள்…
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும்…
