நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!
நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை…
இலங்கையின் மூத்த அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (13) காலை காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர்…
தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி பொதுத்தேர்தலில் அமோக வெற்றி!
பங்களாதேஷில் அண்மையில் மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), நேற்று (12) நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி…
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர்…
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்…
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்- இந்தியா அணி வெற்றி!
2026 இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான நேற்றைய (12) போட்டியில் இந்தியா அணி 93 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில்…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு,…
பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பெயரைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்ட மின்னஞ்சல் செய்தியொன்றை திட்டமிட்ட ஒரு நபர் அல்லது குழுவினர் பொதுமக்களுக்கு அனுப்பி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்- இறுதி ஊர்வலத்தில் சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதி சடங்கு இன்றையதினம் (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதன்…
பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து- மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!
பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ…
