தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பெலிஹுல் ஓயா பிராந்திய…

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஹர்ஷ!

பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் (COPF) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் கலாநிதி ஜகத்…

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு!

இந்த வருடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் டிசம்பர் 14 வரையான காலப்பகுதியில் மாத்திரம் 12 விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் 16…

போதைப்பொருள் வர்த்தகர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு!

ரணவிருகம பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் வர்தகரது வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (18) அதிகாலை இடம்பெற்றதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்று (17) இரவு நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க. இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின்…

இ.போ.ச டிப்போக்களில் வெற்றிடங்கள்- பல பஸ் சேவைகள் பாதிப்பு

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கண்டிப் பிராந்திய டிப்போக்களில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவை நிரப்பப்படாத காரணத்தால் பல பகுதிகளுக்குமான 25 பஸ் சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாக மத்திய பிராந்திய…

இன்றைய வானிலை அறிக்கை!

தாழமுக்கப் பிரதேசமானது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கையின் கிழக்குத் திசையில் தற்போது நிலைகொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லும்…

வவுனியாவில் தொடர்ச்சியாக வாகனப் பற்றரிகள் திருட்டு! – இருவர் கைது

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வாகனப் பற்றரிகளைத் தொடர்ச்சியாகத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நெளுக்குளம்…

மிருசுவிலில் கொழும்பு சொகுசு பேருந்து விபத்து; இருவர் படுகாயம்!

பஸ்ஸில் இருந்தவர்கள் ஒரு மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு! அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (ட்ரக்டர்) மோதுண்டதில் படுகாயம் அடைந்த இருவர்…

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது!

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் வவுனியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் வவுனியா,மல்லாவி,அடம்பன் மற்றும் உளுக்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு…