கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கெலும் ஜயசுமனவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று(04) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து பிணை உத்தரவு…

வைத்தியர் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெற உத்தரவு!

பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா மீதான பிடியாணையை மீளப் பெறுவதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று(28) பிறப்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி…

புதிய அமைச்சரவையில் இரு தமிழர்கள்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இதன்படி, பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டதோடு, அவர் கல்வி, உயர்கல்வி…

புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பமாகியுள்ளது. புதிய அமைச்சரவைப் பதவியேற்பானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று காலை 10 மணிமுதல் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது….

திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிபெற்றோர்

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக…

நுவரெலியா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு 4 தமிழ் எம்.பி.க்கள்!

நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 4 தமிழ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 2…

யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 3பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு!

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 3 உறுப்பினர் அதிக…

களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் களுத்துறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி…

புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் புத்தளம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி…

நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி!

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி…