இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகம்!

நேற்று (11) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் முதலாவது தொகை சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தனியார் இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. அதாவது…

நாட்டின் பல இடங்களில் மழை- இன்றைய வானிலை அறிக்கை!

இன்றைய வானிலை குறித்து சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறுகையில், வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டிருந்த தாழமுக்கமானது மேற்கு – வடமேற்குத் திசையினூடாக…

இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம்! விபரங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் அதானி குழுமம், காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் பல துறைகள் மூலம் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது….

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

இந்திய வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அந்தவகையில் ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில் இன்றைய தினம், 4000…

தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள்- விசாரணைகள் ஆரம்பம்!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின்…

அனுரவின் ஆட்சியிலாவது நீதி கிடைக்கவேண்டும் – துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

சர்வதேச மனித உரிமை நாளாக டிசம்பர் 10ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், அதனை நினைவு கூறும் வகையில் நேற்றைய தினம் (டிசம்பர் 10, செவ்வாய்க்கிழமை) வடக்கு-கிழக்கு மக்களால்…

சக பணியாளர்களுக்கிடையில் மோதல் ஒருவர் உயிரிழப்பு!

நுவரெலியா, வலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதார். ஜா –…

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.

க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கான 2024 (2025) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்று(10) நள்ளிரவு 12 மணி வரை நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்காதவர்கள்…

டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு அனுமதி!

புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஆனாலும் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்…

அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை” திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது!

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம்(4)  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின் போது உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் அறிவித்தபடி இலங்கை அரசாங்கத்தின் “தூய்மையான இலங்கை”…