ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் வெளியானது! ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க…
வடக்கில் பரவுவது எலிக்காய்ச்சல்! பரிசோதனையில் உறுதி
வடமாகாணத்தில் பரவும் மர்ம காய்ச்சலால் உயிரிழந்த 7 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தொற்று…
பொலிஸ் உத்தியோகத்தர் பலி! தம்புள்ளையில் சம்பவம்
யாழ்ப்பாணம் – கண்டி ஏ 9 பிரதான வீதியில் தம்புள்ளை, புலாகல பகுதியில் நேற்று மாலை (புதன்கிழமை 11) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ…
மீன்பிடிக்க சென்றவர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு!
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் பகுதியில்…
அரசியலமைப்பு பேரவை அடிப்படை உரிமையை மீறியதாக கூறப்படும் மனு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி!
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவை…
இலங்கையில் எலி காய்ச்சலால் 10000 பேர் பாதிப்பு!
இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் இதுவரை 10000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்தியர் குமுது வீரக்கோன் தெரிவித்துள்ளார். மேலும்…
மர்ம காய்ச்சலால் மேலும் ஒருவர் பலி! வடக்கில் துயரம்
யாழ் போதனா வைத்தியசாலையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறையைச் சேர்ந்த…
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது…
பயங்கரவாதியால் பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்! இஸ்ரேலில் 10 வயது சிறுவன் பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில், பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறப்படுகின்றது. பேருந்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் பத்து…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கார் விபத்து! 10 வயது சிறுமி உயிரிழப்பு
பின்னதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (11) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்….
