46 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்திய அணி! நியூசிலாந்து அபாரப் பந்துவீச்சு!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனையைப் படைத்திருக்கிறது. பெங்களூருவில் மழையால் முதல் நாள் ஆட்டம்…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் வலுச்சக்தி முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!

வலுச்சக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஏனைய நாடுகளில் வலுச்சக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று…

ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் பிரதமர் ஹரிணியைச் சந்தித்தார்!

கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் ஆராய்வு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர்…

இலங்கை – இந்தியா தரைவழிப் பாதைத் திட்டப் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தில்

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தகவல் இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்கத் திட்டமிடும் உத்தேச பாதைத் திட்டம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல்…

வியாழக்கிழமையன்று ரணில் விசேட உரை!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின்…

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் திங்கட்கிழமை முதல் வழமைக்கு

எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்…

வாகன இறக்குமதிக்கு முறையான நடைமுறை

நாட்டிலுள்ள வெளிநாட்டுக் கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில், முறையான நடைமுறையின் கீழ் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும், என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி…

மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது!

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில் கணவன் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று  பதிவாகியுள்ளது. காயமடைந்த பெண் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…

ஜெனிவாத் தீா்மானம் நீடிக்கப்படுவதை இலங்கை அரசு தொடா்ந்து எதிா்க்கும்!

அமைச்சரவைப் பேச்சாளா் விஜித ஹேரத் தெரிவிப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும்…

காணாமல்போன பக்கங்கள்! – விசாரணைகள் ஆரம்பம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித…