சிறைச்சாலை அதிகாரி அதிரடியாகக் கைது!
பூசா சிறைச்சாலைக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கையடக்கத் தொலைபேசியின் துணைக் கருவிகளைக் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் நேற்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
கட்டுமரம் கடலில் கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழப்பு
யாழ். வடமராட்சி கடலில் கட்டுமரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்றொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். தும்பளை லூதர் மாத கோயிலடியைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69)…
குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆதரவு!
வினைத்திறனான, குடிமக்களை மையப்படுத்திய அரச சேவையை உருவாக்குவதற்கு தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு…
இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து!
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால்…
தேசியப் பட்டியல் ஆசனங்கள் குறித்து உறுதி தரமுடியாது! – சஜித் தெரிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியிடும் பங்காளிக் கட்சிகள், தேர்தலுக்கு முன்னரே கோரும் தேசியப்பட்டியல் ஒதுக்கீட்டுக்கு உத்தரவாதமளிக்காதிருக்க கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்திருப்பதாக…
புலமைப்பரிசில் விவகாரம்-கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்!
அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சு எடுத்த தீர்மானத்திற்கு…
தமிழர் காதிலே மீண்டும் பெரிய பூ! சுற்றத் திட்டமிடும் தமிழ்க் கட்சிகள்
தமிழ்க் கட்சிகளின் கபட நாடகம் மீண்டும் ஆரம்பம்! காணொளித் தொகுப்பு இணைப்பு –
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளில் காலி முதலிடம்!
23 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மாணவி ஹிருணி…
தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
2024 ஆம்பா ஆண்ட பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்…
பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
இலங்கையின் பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக…
