Toyota Lankaவின் Tyre Zone இரண்டாவது கிளை கண்டி நகரில்!

Toyota Lankaவின் Tyre Zone இரண்டாவது கிளை 25 ஆம் திகதி கண்டி நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வாகன டயர்கள் தொடர்பான சிறந்த சேவையை வழங்கும் நோக்குடன்…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஒக்டோபர் 10 வரை விளக்கமறியல்

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை விளக்குமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி வைத்தியசாலையின் ஏனைய வைத்தியர்களால் அவருக்கு எதிராக…

லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நாளை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமாச் செய்வதாக…

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முழுமையான உரை!

இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றியிருந்தார். அந்த உரையில்,  ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின்…

இலங்கையிலிருந்து வெளியேறினார் கோட்டபாய!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட கோட்டபாய ராஜபக்‌ஷ ஶ்ரீலங்கன்…

அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக  அனுரகுமார திசாநாயக்கா நாளையதினம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின்படி அனுரகுமார…

விருப்பு வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவு!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் விருப்பு எண்ணிக்கைக்கு அமைய அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி,  சஜித் பிரேதமதாச 167,867 விருப்பு வாக்குகளையும் அநுர குமார திஸாநாயக்க…

வாக்குகளை எண்ணுவதில் முறைகேடு – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகளில் சட்டத்துக்கு முரணாக சில நடவடிக்ககைள் நடைபெற்றுள்ளதாகவும், அத்தோடு வாக்கு எண்ணும் பணிகளின் போது சில அதிகாரிகள் முறைகேடாக நடந்துள்ளதாகவும்…

அனுரவின் வெற்றி விரைவில் உறுதியாகும்? விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 5,620,098 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச…

விருப்பு வாக்கு எண்ணும் பணி ஆரம்பம்!

2024 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லை, என தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய, இரண்டாவது…