இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 (மாத்தளை மாவட்டம்: தபால் மூல வாக்களிப்பு)
வெளியாகியுள்ள தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் மாத்தளை (Matale District) மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். வாக்குகளின் விபரம் – அனுர குமார திஸாநாயக்க –…
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் -2024 (வன்னித் தேர்தல் தொகுதி: தபால் மூல வாக்களிப்பு)
தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். வாக்குகளின் விபரம் – அனுர குமார திஸாநாயக்க – 8,946…
திங்கட்கிழமை விசேட விடுமுறை தினம்
எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.
வாக்களிப்பு வீதத்தில் யாழ்ப்பாணத்தின் நிலை!
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அதி கூடிய வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இம்முறை யாழ்…
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம்!
தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். “ஜனாதிபதித் தேர்தல்…
மாவட்ட ரீதியில் வாக்களிப்பு சதவீதங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் வெளியாகியுள்ளது. அதற்கமைய நுவரெலியா – 80% மொனராகலை – 77% பொலன்னறுவை – 78% இரத்தினபுரி –…
ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு உத்தியோகபூர்வமாக நிறைவுபெற்றது
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு 17,140,354…
வவுனியா மாவட்டத்தில் 72 வீத வாக்களிப்புப் பதிவு
வன்னி தேர்தல் தொகுதியில் எவ்விதமான வன்முறைச் சம்பவங்களும் இன்றி சுமூகமான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவு பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அரச உத்தியோகத்தர்கள், பொலிஸார் உட்பட…
வாக்குச் சீட்டைக் கிழித்த யாழ். இளைஞர் கைது!
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டைச் சேதப்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…
யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு!
யாழ் மாவட்டத்தில் பிற்பகல் 2 மணிவரை 48.95சதவீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது, என பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். தபால் மூல வாக்குகளை…
