ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுமீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய நடவடிக்கைகளின்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்கு தொடர முடியுமா?

பாராளுமன்றத்தில் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடர முடியாது என இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா…

நயினாதீவுக்கு விஜயம் விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர்!

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று நயினா தீவுக்கு சென்றுள்ளார். நயினா தீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன்…

அக்கரைப்பற்றில் விசேட தேவை உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக, அக்கரைப்பற்று பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் அ.லே. பைசாத் அவர்களின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விஷேட…

பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மூன்றாண்டுகளாகக் குறைக்கப்படுமா?

பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலத்தை நிர்ணயிக்கும் முன்மொழிவு அமைச்சரவையின் அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், பொலிஸ் மா அதிபரின் சேவைக் காலம்…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்- சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவி விலகும் கோபால் பாக்லே, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றையதினம் பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார…

ஆண்டு வருமான அறிக்கையை நவம்பர் 30க்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் – உள்நாட்டு வருவாய் துறை!

தற்போதுள்ள உள்நாட்டு வருவாய் சட்டத்தின்படி, 2022/2023 மதிப்பீட்டு ஆண்டிற்கான ஆண்டு வருமான அறிக்கை , உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட…

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான இணைப்புகள் பற்றிய கலந்துரையாடல் இன்று!

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பை நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து இடமாக அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராயுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன…

காசாவில் சிக்கியிருந்த நான்கு இலங்கையர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!

காசா பகுதியில் சிக்கித் தவித்த நான்கு பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் பத்திரமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு,…

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. ஆரம்பத்தில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாட்டி மாதா தேவாலயத்தில் இருந்து…