நில அளவைத் திணைக்கள வாகனத்தை மறித்து காணியுரிமையாளர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்….
மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் தீர்மானம்!
இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டையை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். முட்டை உற்பத்தியாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்…
கனடாவில் வாகனத் திருட்டில் நான்கு தமிழர்கள் கைது!
கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி…
பண்டிகையின் போது அதிகரித்துள்ள முட்டையின் விலை!
இலங்கையில் பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் முட்டையின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 42 ரூபாய் முதல் 45 ரூபாய்…
வியட்நாமில் உணவு உண்ணாமல் வாழும் பெண்!
குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய் என்ற 75 வயது பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர்…
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமா?
நாட்டிலுள்ள உள்நாட்டு திரவப் பெற்றோலியம் எரிவாயுவின் இரண்டு முன்னணி விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ எரிவாயு , எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு டிசம்பர் மாதத்தில் விலை…
பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட இளைஞனுக்காக அமைச்சர் டக்ளஸ் கரிசனை!
தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் சம்மந்தப்பட்ட மேற்சட்டை அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது….
டயானா கமகே உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்தம்!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் அண்மைய அநாகரீகமான நடத்தை…
புா்கினா பாஸோவில் தாக்குதல் – பொதுமக்கள் 40 போ் படுகொலை
மேற்கு ஆபிரிக்க நாடான புா்கினா பாஸோவில் அல்-கொய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகளால் பொதுமக்கள் 40 போ் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது!
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் என அழைக்கப்படும் நாட்டின் தேசிய விமான நிறுவனமான சவூதியா மிக விரைவில் இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சவூதி அரேபிய இராச்சியத்தின்…
