மலையகத்துக்கான அதிகாரப் பகிர்வு வேறு – வடக்கு கிழக்குக்கான அதிகாரப் பகிர்வு வேறு!
மட்டக்களப்பு மலையகம் 200 நிகழ்வில் திலகர் இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்றதும் 1987 ஜே. ஆர்.ராஜீவ் ஒப்பந்தம் குறித்து மாத்திரம் பேசுவோர் 1954, 1964, 1974…
இடைநடுவிலே நிற்காத விவசாய திட்டம் தேவை! – அமைச்சின் செயலர் வலியுறுத்து
இதுவரை இருந்த விவசாய வேலைத்திட்டங்களைப் போன்று இடைநடுவில் நிறுத்தாது, விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பிரதிபலன்களைக் காண்பிக்கத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
10 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களை நியமித்தார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி…
கொரோனா கால இணையத்தளத்தை மூட முடிவு!
கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. கொவிட்…
இந்தியத் தூதர் ஜா பத்திரத்தைக் கையளித்தார்
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தை நேற்றையதினம் கையளித்தார். சன்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு…
ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டாம்! இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை!
2023 ஆம் ஆண்டுக்கான அனைத்து மேலதிக கொடுப்பனவுகளையும் ஊழியர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25%…
இலக்குகள் எட்டப்படும்வரை உக்ரைன் போா் தொடரும்!
உக்ரைன் தொடா்பான தங்களது இலக்குகள் எட்டப்படும்வரை அங்கு ஏறத்தாழ 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் தொடரும் என்று ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்….
யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது…
பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில், மஹிந்த ராஜபக்சவின் பெயரை…
கஜன் எம்.பிக்களைத் தடுத்து நிறுத்தி சண்டித்தனம் செய்த அம்பிட்டிய தேரர்
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சிங்களக் குடியேற்றவாசிகள் தடுத்து…
