கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைக் கைதிகள் சிலருக்கு விடுதலை!
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை…
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜனவரியில் ஆரம்பம்!
அஸ்வெசும நன்மைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் அழைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பயனாளிகள் திட்டத்தின் முதல்…
வர்த்தகரின் வீடு உடைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு!
உடப்புவ, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் இல்லத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு குடும்பத்துடன்…
விசேட சோதனையில் மேலும் 1,865 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 145…
பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள இலங்கைக்கு பூரண ஆதரவு – டில்லி உறுதி
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். கலாசாரம் உள்ளிட்ட…
யாழ் திருநெல்வேலி வியாபார மையங்களில் திடீர்ப் பரிசோதனை
யாழ் மாவட்டச் செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர்ப் பரிசோதனை…
ரணிலுக்கு முண்டு கொடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள்! – கஜேந்திரகுமார் சாட்டை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னால் இனப்பிரச்சினைக்கு தீர்வினை தற்போது வழங்க முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் பிரதிநிதிகள் மீண்டும் பேச்சுக்குச் செல்வதானது அவரது அரசியலுக்கு முண்டு…
காலத்தை இழுத்தடிக்கிறார் ரணில் – சிறீதரன் குற்றச்சாட்டு
வடக்கு,கிழக்கு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பை நடத்துவதானது காலத்தை இழுத்தடிப்பதற்கும், உலகத்தை ஏமாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரோபாயம் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தோடு பெண் கைது!
12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கொண்டுவந்த இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்று அதன் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்துள்ளார்….
இனி பெப்ரவரியில்தான் மின் கட்டணக் குறைப்பு!
மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான யோசனையை எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக வழங்குவதாக மின்சார சபை கூறியுள்ளதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
