இங்கிலாந்தில் பலத்த காற்றுடன் பனிப்பொழிவு | வீடுகள் பல சேதம் – விமான சேவைகளும் பாதிப்பு
வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவுடன் புயல் தாக்கி வருகிறது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும்…
வடக்கு சுமத்ராவில் வலுவான நிலநடுக்கம்; இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?
தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் இலங்கைக்கு வெள்ளை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், கரையோரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இன்று காலை 10.49 மணியளவில்,…
தொற்று நோய்கள் பற்றிய பயம் மக்களுக்கு வேண்டாம்!
கொரோனா குறித்தும் அவதானம் செலுத்தப்படுகிறது சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க அறிவுரை கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார…
சஜித்துக்குச் சவாலாக இருக்கமாட்டார் ரணில்! – ஐக்கிய மக்கள் சக்தி கூறுகின்றது
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ரணில் விக்கிரமசிங்க எந்த விதத்திலும் சவாலாக இருக்கமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி….
யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!
யாழ்.ஊடக அமையத்தின் மக்களுக்காக நாம் செயற்றிட்டத்தின் கீழ் டெங்கு விழிப்புணர்வு செயற்றிட்டம் இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பரவல் தீவிரமடைந்துள்ளதை…
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஜனவரி மாதம் நாடாளுமன்றுக்கு
நீதி அமைச்சர் விஜயதாச தகவல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்தச் சட்டமூலத்தில் அவசியமான…
யாழில் தீவிபத்து! இரண்டு கடைகளுக்கு சேதம்!
யாழ்ப்பாண நகர்பகுதியின் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகளில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீவிபத்தில் கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன….
மழைக்காலங்களில் அதிகளவில் பரவும் “கை வாய் பாதம் நோய்!“ – குழந்தைகளை தாக்குகிறது!
தோல் மருத்துவர் அனுசன் கைலைநாதன் தனது சமூகவலைப் பக்கத்தில் பகிர்ந்த தகவலை காலத்தின் அவசியம் கருதி வாசகர்களுக்குத் தருகிறோம். சில நாட்களாக சிறு குழந்தைகள் கொப்புளிப்பான் போன்ற…
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரம் கிடைக்கும்! – மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே தனது எதிர்பார்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தை பெறுவதோ…
மீண்டும் ஆரம்பிக்கப்படும் யுக்திய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை!
நாட்டைப் பீடித்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்காக யுக்திய என்ற சிறப்பு நடவடிக்கை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது….
