பிரித்தானியா செல்வதற்கு விசா தேவையில்லை!

பிரித்தானியாவிற்கு செல்வதற்காக அதிக மக்கள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் அதற்கான செயல்முறையை இலகுபடுத்த பிரித்தானியா சில தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அந்தவகையில் ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி…

வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : வெளியான காரணம்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர்…

தமிழ் பொது வேட்பாளர் விடயம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது!

இந்தியா விரும்பும் தென்னிலங்கை வேட்பாளரையே தமிழர்கள் ஆதரிப்பார்கள் என்று சிறிதுங்க தெரிவிப்பு “தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்குச்…

யாழில் பாரிய தீ விபத்து – சகோதரர்கள் இருவர் பலி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்றையதினம் அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றுள்ளது….

ஜப்பானில் நிலநடுக்கம் விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம்…

எதிர்பார்ப்பைவிட 2023இல் அரச வருமானம் அதிகரிப்பு!

அறிவித்தார் வருமானப் பிரிவு பணிப்பாளர் 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வருமானம் அரசுக்குக் கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி,…

தமிழர் தாயகம் சிங்களவருடையது என்பதை ஏற்கவேண்டும்!

அல்லது வடக்கு கிழக்கு தமிழருடையது என ஏற்கவேண்டும்!! இனப்பிரச்சினை தீர இதுவே வழிகள் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை கைவிட்டு தாயகம் முழுவதும்…

பாகிஸ்தானில் புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களுக்குத் தடை!

வரவுள்ள புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக, அந்த நாட்டின் பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய கக்கர், ‘போரில் நமது…

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் யோசனை நடைமுறைக்கு மாறானது!

தமிழ் வேட்பாளர் போட்டியிடுவதன் மூலம் பயன்கள் அதிகம் என்கிறார் விக்னேஸ்வரன் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் யோசனை நடைமுறைக்கு மாறானது. புலிகள்…

உலகின் கொந்தளிப்பான சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவு நிலையான முன்னேற்றம்

ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின் தெரிவிப்பு உலகின் தற்போதைய ‘கொந்தளிப்பான’ சூழலுக்கு மத்தியிலும் இந்திய – ரஷ்ய உறவுகள் நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளன என்று ரஷ்ய அதிபா்…