இளம் பிக்குவை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

10 வயதான இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக மீஹகதென்ன பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான…

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு போதைப் பொருள் வியாபாரிகள்…

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம்…

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு அனுமதி!

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட 5 புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த குழுவால்…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றையதினம் மாலை கைது செய்துள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளையினால் மன்னார் கடற்பகுதியில்…

பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்று யாழ் பல்கலைக்கழகத்தில்

ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியச் செயலாளருமான தீபச்செல்வனின் “பயங்கரவாதி“ நாவல் அறிமுகவிழா இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக மாணவர்…

அரசின் செயற்பாடே தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சூழ்நிலையை நிர்ப்பந்தித்துள்ளது

ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தைச் சாடி சுரேஷ் கருத்து “நாட்டு மக்களைப் பிளவுபடுத்தி தமக்கான வாக்கைப் பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதியின் அண்மைய வடக்கு மாகாண விஜயம்…

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50…

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பற்றுச்சீட்டு இலவசம்!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த போட்டியானது, நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச…

இன்று மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே!

வரலாற்று வெற்றியடைவார் என்று வஜிர நம்பிக்கையுடன் தெரிவிப்பு “மூவின மக்களும் விரும்புகின்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வாக்குகளால்…