பேராதனை பல்கலை மாணவர்களின் முயற்சியில் தன்னார்வு உணவகம்
சுத்தமானதும், சுகாதாரமானதுமான உணவு பரிமாறும் உணவகம் ஒன்று பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்களினால் நடாத்திச் செல்லப்படுகின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் கருத்தின்படி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில்…
2024ஆம் ஆண்டு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
2024 ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் 10 பில்லியன் ரூபாவை தேர்தல்களை நடத்துவதற்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட நிதி இயலுமையில், 2024…
கெஹலிய ரம்புக்வெல குறித்து நடவடிக்கை எதுவும் இல்லை!
கட்சிப் பொதுச் செயலர் அறிவிப்பு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் உள்ளதால் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது!,…
கனடாவில் சிக்கிய அதிகளவு போதைப்பொருள்
இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் கைது 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பொதிகளுடன் இந்திய வம்சாவளி வாகனச் செலுத்துநர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்….
சுதந்திர தினத்தன்றுகூட தமிழ் மக்களுக்குச் சுதந்திரம் இல்லை! யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் அறிக்கை
நேற்று – 4 ஆம் திகதி கிளிநொச்சியில் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைக் கண்டித்து…
டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த அனுரகுமார!
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை இன்று காலை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு…
இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் விரைவில் அமுலாக ஏற்பாடுகள்!
அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தை தாமதமின்றி அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்…
பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கிய விவகாரம் – மைத்திரிபால, மஹிந்தவுக்கு நீதிமன்று உத்தரவு
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிரிசேன கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போது பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியிருந்தார். குறித்த…
அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு! – கொழும்பில் பாரிய போராட்டம்!
போராட்டக்காரர் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைத் தாக்குதல் வற் வரி விதிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் மக்களைப் பாதிக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால்…
பொருட்களின் விலை உயர்விற்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு!
பெறுமதி சேர் வரி அதிகரிப்பின்றி பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை மக்களுக்கு வழங்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கு…
