வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில்…
மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது!
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட வட்டவளை பகுதியில் உள்ள பாடசாலையில் கல்விகற்கும் மூன்று மாணவிகளை அதே பாடசாலையின் விஞ்ஞான பாடஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில்…
அநுரகுமாரவை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில்…
கையடக்கத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நாட்டில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா…
மீகொடையில் காசாளரை தாக்கிவிட்டு திருடர்கள் தப்பியோட்டம்!
மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்று நேற்று இரவு பெண் ஒருவரை துப்பாக்கிப் பிரயோகம் செய்து காயப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார்…
அதிகரிக்கும் வெப்பம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!
ஒரு வருடத்திற்கு 1.5 டிகிரி செல்சியஸிற்கும் அதிகம் புவி வெப்பமடைவது பதிவாகின்றதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நிலையம் அறிக்கையொன்றை…
ஜோர்டானில் வேலை இழந்த 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்!
ஜோர்டானில் தாம் பணியாற்றிய இரண்டு ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 66 இலங்கையர்களைக் கொண்ட குழு நாட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஜோர்டானில் அசீல் மற்றும் ஹை அப்பேரல் ஆகிய…
எம் நாட்டின் நலனுக்காக பொதுவான ஒருமித்த கருத்துடன் இணையுங்கள்
ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல்வேறு மதங்கள் இனங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் பொதுவான…
பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ்க்கு புற்றுநோய்
பிரித்தானிய அரச பரம்பரையின் தற்போதைய அரசரான மூன்றாம் சார்ல்ஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்கப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார்…
சிலி காட்டுத்தீ பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்
தென்னமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு, அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் தண்ணீரை விசிறி…
