ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கொழும்பில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று  நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற…

மின்சார கட்டணம்  குறைக்கப்படும்!

மின்சார கட்டணம்  குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப்…

மன்னார்த்தீவில் மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் உயிரிழக்கும் அபாயம்!

மன்னார்த்தீவில் அதானியின் காற்றாலை மின் நிலையத்தினால் மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் உயிரிழக்கும் அபாயம்! பறவையியல் துறை ஆராய்ச்சியாளர் சம்பத் செனவிரத்ன எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்திய…

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாம்! – அமைச்சர் ஹரீனின் கருத்துக்கு எதிர்ப்பு

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று வருவதாக தேசப்பற்றுள்ள…

ஜனாதிபதியின் சதி வலையில் சிக்கவேண்டாம்! – ஐ.ம.ச.வின் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை

ஜனாதிபதியின் சதித்திட்ட வலையில் சிக்க வேண்டாம்!, என சிவில் அமைப்புக்களிடம் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்…

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அவரை அகற்றுவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட…

சந்நிதியில் விற்ற குளிர்களியில் தவளை – விற்பனையாளருக்கு 5000 ரூபா தண்டம்!

யாழ்ப்பாணம் – செல்வச்சந்நிதி ஆலயச் சூழலில் விற்பனை செய்யப்பட்ட குளிர்களிக்குள் (ஐஸ் கிறீம்) தவளை காணப்பட்டமை தொடர்பிலான வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட விற்பனையாளருக்கு நீதிமன்றம் 5,000 ரூபாய்…

தலைமன்னாரில் பத்து வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை

மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமன்னார் கிராமம் பகுதியில்…

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் ஜீவனும் பங்கேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில்…

எத்தனை சூழ்ச்சிகள் – தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் சிறீதரன் சபதம் கட்சிக்கு எதிராக எந்தச் சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம் என தமிழரசுக் கட்சியின் தலைவர்…