யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள்…

மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது – கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை…

மின் கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் 2024 ஏப்ரலில் மேற்கொள்ளப்படும் என மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அதிகரிக்கும் கால்நடைகளின் உயிரிழப்புகள்!

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர். சித்தாண்டி மகா…

இலங்கையை வந்தடைந்த இந்திய நிதி அமைச்சர்!

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான்…

மின் கட்டண அதிகரிப்பால் பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு

மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10 வீதம் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை…

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வீதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,…

தனியார் பஸ் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் – Breaking News

ஜாஎல – நீர்கொழும்பு பஸ் போக்குவரத்து வழித்தட இலக்கம் 273 இல் உள்ள தனியார் பஸ் சாரதிகள் திடீரென பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெலிசறை டிப்போ அதிகாரிகள்…

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் அரிசி விற்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை!

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதிகபட்ச சில்லறை விலையை  விட அதிக விலைக்கு அரிசியை விற்கும் விற்பனையாளர்கள் மற்றும் இருப்புக்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க நுகர்வோர் விவகார…

பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்க தொழில் அமைச்சு நடவடிக்கை

நாட்டின் பணியிட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களின் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கை , உலக தொழில் துறைக்கு ஏற்றவாறு முழுமைப்படுத்தப்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…