விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்தம் பாதுகாக்கப்பட்டது – தேரர் பகிரங்க கருத்து!
விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது எனவும் அதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு…
மீண்டும் கூட்டமைப்பாக இணைந்து செயற்படும் தீர்மானத்தில் தமிழரசு கட்சி!
தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது என்ற காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை…
காலி சிறைச்சாலையில் தொடரும் மர்மம் – இருவர் உயிரிழப்பு!
காலி சிறைச்சாலையில் இனங்காணப்படாத நோய் காரணமாக, இரண்டு கைதிகள் உயிரிழந்தமையை அடுத்து, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்திய குழாம் ஒன்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. நோய் கண்டறியப்படும் வரை குறித்த…
யாழ்.பல்கலையில் “நினைவு நல்லது” நூல் அறிமுக விழா!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “நினைவு நல்லது” எனும் நூல் அறிமுக விழா இடம்பெறவுள்ளது. ஒலி, ஒளி ஊடகர் பி.விக்னேஸ்வரனின் ஐம்பதாண்டுகளுக்கும் மேலான அனுபவப் பகிர்வுகளுடன் கூடிய “நினைவு நல்லது”…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விருந்தினர் காத்திருப்பு மண்டபம் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் சிறைச்சாலை உத்தியோகத்தர் காசிப்பிள்ளை சதாசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களால் இவ் விருந்தினர் காத்திருப்பு…
தேசிய வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்க எதிரணி தயார் – சஜித் நேற்று விசேட அறிவிப்பு
“நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்குத் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இணக்கப்பாடு கொண்ட தேசிய வேலைத்திட்டமொன்று அவசியம். அவ்வாறான வேலைத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தயார்.” – இவ்வாறு எதிர்க்கட்சித்…
பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதல் – ஸ்தலத்தில் நபர் பலி!
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக…
வடமாகாணத்திலிருந்து வெளியேறிய பல வைத்தியர்கள்!
வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று…
இனவாதத்தை தூண்டி தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்யும் செயற்பாட்டில் அரசாங்கம்!
இனவாதங்களை தூண்டிவிட்டு நாடாளுமன்றத்தில் தழிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இல்லாதொழிக்கும் செயற்பாடுளே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்….
குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கு ஏற்பாடு!
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பொங்கல்…
