தென்னிலங்கையில் வர்த்தகர் மாயம்!
கொலன்ன பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று குறித்த வர்த்தகர் பணம் எடுத்து வருவதற்காக தனது வானில்…
கிழக்கில் இடித்து அழிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்து ஆலயம்!
திருகோணமலையில் வெருகல் மலைநீலி அம்மன் ஆலயத்தை இடித்து தற்போது அங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்லடி…
இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ…
பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயார் – விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே…
இலங்கையில் பல கோடி பெறுமதியில் விற்பனையான இரத்தினக் கல்!
இலங்கையில் இரத்தினக் கல் ஒன்று பல கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஹவத்தை, கட்டங்கே பகுதியில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் ஒன்று ஏலத்தில்…
ஏற்றுமதி அபிவிருத்தி சபை வசமானது தேசிய பொதியிடல் மத்திய நிலையம்!
தேசிய பொதியிடல் மத்திய நிலையம் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்குள் நிறுவப்பட்டுள்ளது. உள்ளூர் பொதியிடல் உற்பத்தித்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொதியிடல் உற்பத்தி மூலம்…
இலங்கைக்கு வழங்கப்பட்டது இந்தியாவின் கடல் கண்காணிப்பு விமானம்!
இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர்-228 (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 77ஆவது…
இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் பென்ஸ்டோக்ஸ்! – உலகக் கிண்ணமே குறி!!
இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் பென்ஸ்டோக்ஸ்! – உலகக் கிண்ணமே குறி!! செய்திக் காணொளி News Video #benstokes #englandcricket
யாழில் மாபெரும் தொழிற் சந்தை!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொழில் தேடுவோருக்கான அரியவாய்ப்பாக இந்த தொழிற்…
நிதி அமைச்சு கட்டடத்தில் திடீர் தீ விபத்து!
இலங்கையின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமைந்துள்ள நிதியமைச்சின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கொழும்பு மாநகர சபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி…
