யாழில் முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர். யாழ் நகர் பகுதியில்…

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும்…

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பத்தின் மீது தாக்குதல்!

அவுஸ்திரேலியாவின் கீஸ்பரோபகுதியில் வசிக்கும் இலங்கை குடும்பமொன்று வசிக்கும் வீட்டின் மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின்…

தொடர்ந்தும் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!

தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு  சபை…

லிட்ரோ எரிவாயு விலை நாளை அதிகரிக்கும்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலை நாளை திருத்தப்பட உள்ளது. அதன்படி, திருத்தியமைக்கப்பட்ட விலைகள் தொடர்பான அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்தின்…

யாழ்.சுழிபுரம் முருகன் கோயில் பௌத்த மயமாகிறதா? அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம், சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள்…

ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் – ஊட்டச்சத்து நிபுணர்

ஒரு நபர் ஒரு வாரத்திற்கு ஐந்து கிராம் மைக்ரோபிளாஸ்டிக்கை உட்கொள்கிறார் எனவும் இது ஒரு கிரிடிட் கார்டின் அளவு எனவும் ஊட்டச்சத்து நிபுணர்  ரொஷான் டெலா பண்டார…

“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” யாழில் மலையக எழுச்சி பேரணி!

“வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட” எனும் தொனிப் பொருளில் மாண்புமிகு மலையக எழுச்சி பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள்…

பொலிஸ் அதிகாரப் பகிர்வு பாரதூரமானது – அலி சப்ரி விளக்கம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை பகிரும்போது அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தெற்கு மக்கள் உள்ளிட்ட…

கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!

வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நெருக்கடியைக்…