கடுவெல பகுதியில் இளைஞன் கொலை – மூவர் கைது
கடுவெல லேக் வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து 36, 46…
இன்று முதல் குடிநீர் கட்டணம் அதிகரிப்பு
நீர் கட்டணங்கள் இன்று முதல் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல்…
பாலியல் துஷ்பிரயோக முயற்சி – ஆசிரியர் தலைமைறைவு
பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள…
யாழ்.மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர…
மீண்டும் அதிகரிக்கும் QR எரிபொருள் ஒதுக்கம்
QR குறியீட்டின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற எரிபொருளுக்கான வாகன ரீதியான ஒதுக்கம் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ள போதிலும், இன்னும் நடைமுறைக்கு வரவில்லை….
சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் உடமையல்ல!
சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ…
கஸகஸ்தான் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 16 குழந்தைகளுக்கு பாதிப்பு
கஸகஸ்தானின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்தில் 16 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். தீவிபத்தை அடுத்து…
பொருட்களுக்கான இறக்குமதித் தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
இந்த ஆண்டின் இறுதியில் ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் நீக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்…
மின் கொள்வனவு பெயரில் நிதி மோசடி – சஜித் பிரேமதாச
நாட்டில் விரைவில் மின்சார உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதன்மூலம் அரச தரப்பினர் டொலர்களில் கொள்ளையடிக்கத் தயாராகுவதாக குற்றஞ்சுமத்தினார். மேலும்,…
ரஷ்யா மற்றும் பெலாரஸில் ட்ரோன் தொழிற்சாலை அமைக்கும் ஈரான்
ஆளில்லா ட்ரோன் விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஈரான் கட்டி வருகிறது. பெலாரஸ் மற்றும் ரஷ்யாவில் ஆளில்லா ட்ரோன் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளை…
